பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பகுதியில் உள்ள மகாவலி கங்கையிலிருந்து நேற்று சனிக்கிழமை (28) சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதியில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலங்கஹவத்த, கெங்கல்ல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM