மன்மோகன் சிங்கிற்கான இரங்கல் புத்தகம் திங்களன்று திறப்பு

28 Dec, 2024 | 04:16 PM
image

(எம்.மனோசித்ரா)

கலாநிதி மன்மோகன் சிங் இந்தியாவின் 13ஆவது பிரதமராக 2004 மே 22 முதல் 2014 மே 26 வரை பதவி வகித்தார். 

புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.

உடல் நலக்குறைவால் மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 26 டிசம்பர் முதல் 2025 ஜனவரி முதலாம் திகதி   ஏழு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் 36-38, காலி வீதி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் ஜனவரி 1 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இரங்கல் புத்தகம் திறந்து வைக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40