நீர்தேக்கம் உடையும் வாய்ப்பு : 500,000 பேர் உயிருக்கு அச்சுறுத்தல்

Published By: Robert

14 Jan, 2016 | 03:02 PM
image

ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தால் சேதமடைந்துள்ள 3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மோசூல் அணையில் நீர்மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் பழமையான மோசூல் அணை தொடர் உள்நாட்டு கலவரங்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், சேதமடைந்துள்ள மோசூல் அணையினை உடனடியாக பராமரிக்க வேண்டும் என கூறி அமெரிக்க அதிபர் ஒபாமா ஈராக் பிரதமர் அபாதியை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அணைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் இதனால் 5 இலட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் எனவும் 10 இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அணையை பாதுகாக்கும் பொருட்டு 450 பேர் கொண்ட சிறப்புப்படையினரை இத்தாலி பிரதமர் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52