பிரிக்ஸில் இணைய விருப்பம் - புட்டினிற்கு அனுரகுமார கடிதம்

27 Dec, 2024 | 10:53 AM
image

ரஸ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் பகிர் அம்சா  தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புட்டினிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி பிரிக்சில் சேர்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார், இது குறித்து பிரிக்ஸின் ஏனைய நாடுகளிற்கும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்,சாதகமான பதிலிற்காக காத்திருக்கின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபரில் ஜனாதிபதி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03