அநுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை நொச்சியாகம பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்துள்ளனர்.
நொச்சியாகம பொலிஸாருக்கு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நொச்சியாகம,குடாவெவ,அம்பகஹவெவ பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நடாத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நொச்சியாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM