அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனாநாயக்கபுர பகுதியில் நேற்று புதன்கிழமை (25) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நவகம்புர பகுதியைச் சேர்ந்த 35 - 40 க்கு இடைபட்ட வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்கம்பத்தில் ஏறி கம்பிகளை அறுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM