அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு

Published By: Vishnu

25 Dec, 2024 | 10:07 PM
image

பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் எம்.எஸ். நழீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களது நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47
news-image

திருகோணமலையில் மலேசிய எழுத்தாளர் பெருமாள் இராஜேந்திரனின்...

2025-02-03 12:19:02
news-image

குருநகர் புனித புதுமை மாதா தேவாலய...

2025-02-03 11:59:53
news-image

குருநகர் புனித புதுமை மாதா ஆலய...

2025-02-03 11:22:33
news-image

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் உயிரோட்டமான புகைப்படக்...

2025-02-02 17:27:47
news-image

மூதூர் - கங்குவேலி அகத்தியர் கலை...

2025-02-01 19:32:25