நிர்வாக அதிகாரிகளுக்கு கையடக்கத் தொலை பேசியூடாக தகவல் பரிமாற்ற செயலமர்வு

25 Dec, 2024 | 05:26 PM
image

மத்திய மாகாண அரச ஊழியர்களில் நிர்வாக அதிகாரிகளுக்கு, கைத் தொலைபேசி ஊடாக புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், மற்றும் கைத் தொலைபேசி தொடர்பான தகவல் தொழில் நுட்பத்திறன்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது தொடர்பான செயல் அமர்வு ஒன்று கண்டி, பல்லேகலை மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (25) இடம் பெற்றது. 

மத்திய மாகாண முகாமைத்துவ, பயிற்சி அபிவிருத்தி பிரிவு இதனை ஒழுங்கு செய்திருந்தது. நவீன காலத்தில் நிர்வாக அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு கையடக்கத் தொலை பேசியூடாக தகவல் பரிமாற்ற அறிவு தேவை என்பதை வழியுறுத்தி இச் இசயலமர்வு இடம் பெற்றது.

மேற்படி மத்திய மாகாண முகாமைத்துவ, பயிற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் திலினி தெஹிகொல்ல அவர்களது வழிகாட்டலில் இங்கு இது இடம் பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழக ஊடகப் பிரிவின்  வெளிவாரி விரிவுரையாளர்  ஹிஹான் கம்பாரபிட்டிய  அவர்களால் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் அவற்றை எடிடிங் செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக செயன் முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30
news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47