மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலயப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் திக்கோடையில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த யானை இன்று புதன்கிழமை (25) யானை மீட்க்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்றே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாகவிருந்து வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகளின் அட்டாகாசங்களும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் உயிரிழந்த நிலயில் இந்த காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் இதுவரையில் காட்டு யானைப் பாதுகாப்பு வேலிகள் இன்மையால் யானை மனித மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
எனினும் இவ்வாறு உயிரிழந்த காட்டு யானையின் உடலை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு யானையின் மரணம் தொடர்பிலும் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM