ரஸ்யாவின் உர்சா மேயர் மேஜர் என்ற சரக்கு கப்பல் மத்தியதரை கடவில் வெடிவிபத்து காரணமாக மூழ்கியுள்ளது.
ஸ்பெயினிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையி;ல் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கப்பலின் பணியாளர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் கட்டுமான நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனமொன்றின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பலே வெடிவிபத்து காரணமாக மூழ்கியுள்ளது.
கப்பல் பணியாளர்கள் 16 பேரில் 14 பேரை மீட்டு ஸ்பெயினிற்கு கொண்டுவந்துள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெடிவிபத்திற்கு என்ன காரணம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM