மூத்த ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை ஹாஷிம் உமர் பௌண்டேஷன், புரவலர் புத்தகப் பூங்காவால் கௌரவிப்பு

23 Dec, 2024 | 05:58 PM
image

சாஹித்யா ரத்னா அரச விருது பெற்ற மூத்த ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரையை ஹாஷிம் உமர் பௌண்டேஷனும் புரவலர் புத்தகப் பூங்காவும் பாராட்டி கௌரவித்தது.

ஹாஷிம் உமர் பௌண்டேஷனின்  ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான புரவலர் ஹாஷிம்  உமர் தலைமையில் கொள்ளுப்பிட்டியில் கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  இந்நிகழ்வில் அன்னலட்சுமி இராஜதுரை  பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இதன்போது தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள், ஊடகவிலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47
news-image

திருகோணமலையில் மலேசிய எழுத்தாளர் பெருமாள் இராஜேந்திரனின்...

2025-02-03 12:19:02
news-image

குருநகர் புனித புதுமை மாதா தேவாலய...

2025-02-03 11:59:53
news-image

குருநகர் புனித புதுமை மாதா ஆலய...

2025-02-03 11:22:33
news-image

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் உயிரோட்டமான புகைப்படக்...

2025-02-02 17:27:47
news-image

மூதூர் - கங்குவேலி அகத்தியர் கலை...

2025-02-01 19:32:25