மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓட்டம்! 

21 Dec, 2024 | 02:01 PM
image

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் சம்பாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிய சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. 

தப்பிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். 

வழக்கு தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பேருந்தினூடாக சந்தேக நபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். 

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். 

சம்மாந்துறையில் உடங்கா பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தப்பிச் சென்றுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31