தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நீடிப்பு 

Published By: Digital Desk 3

21 Dec, 2024 | 11:34 AM
image

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதனை முகாமைத்துவம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தாமரை கோபுரம் இம்மாதம் மாதம் 25 ஆம் திகதி முதல்  26 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 26 ஆம் திகதி  காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை திறந்திருக்கும்.

அத்துடன், இவ்வருட இறுதி நாளான 31 ஆம் திகதி காலை 9.00 முதல்  2025 ஆம் ஆண்டின்  ஆரம்ப நாளான ஜனவரி மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி காலை 9.00 முதல்  2 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:12:46
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31