பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதனை முகாமைத்துவம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தாமரை கோபுரம் இம்மாதம் மாதம் 25 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 26 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை திறந்திருக்கும்.
அத்துடன், இவ்வருட இறுதி நாளான 31 ஆம் திகதி காலை 9.00 முதல் 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப நாளான ஜனவரி மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.
ஜனவரி மாதம் 1 ஆம் திகதி காலை 9.00 முதல் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிவரை திறந்திருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM