பாதாள உலக கும்பலின் தலைவரான 'குடு சலிந்து' என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்ய பாணந்துறை மேலதிக நீதவான் சமன் குமார உத்தரவிட்டுள்ளார்.
கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் “குடு சலிந்து” பிணையில் விடுதலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
“குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டதையடுத்து வழக்கு எண்கள் 96863 மற்றும் 85145/22 ஆகியவை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM