பாதாள உலக கும்பலின் தலைவரான 'குடு சலிந்து' பிணையில் விடுதலை

20 Dec, 2024 | 05:52 PM
image

பாதாள உலக கும்பலின் தலைவரான 'குடு சலிந்து' என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்ய பாணந்துறை மேலதிக நீதவான் சமன் குமார உத்தரவிட்டுள்ளார்.

கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் “குடு சலிந்து” பிணையில் விடுதலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

“குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டதையடுத்து வழக்கு எண்கள் 96863 மற்றும் 85145/22 ஆகியவை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்குகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31