ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டம் பகுதியில் இன்று புதன்கிழமை (18) சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தையின் தலைப்பகுதி மற்றும் நான்கு கால்கள் உடலிலிருந்து வெட்டப்பட்டுள்ளதாக அவதானித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM