மொனராகலை, வெல்லவாய பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள வாழை, பச்சைப்பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சில மின்கம்பங்கள் காட்டு யானைகளால் உடைக்கப்பட்டுள்ளன.
இந்த காட்டு யானைகள் வேலிகளை உடைத்து கொண்டு கிராமத்திற்குள் அத்துமீறி உள்நுழைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM