லக்கல ரிவர்ஸ்டன் வீதியின் இழுக்கும்புர பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலி பிரதேசத்தில் இருந்து சுற்றுலாச் சென்றவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் லக்கல பல்லேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM