தும்மலசூரியவில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் - உயிரிழந்தவர் பெண்ணா?! - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

Published By: Digital Desk 2

15 Dec, 2024 | 06:22 PM
image

தும்மலசூரிய, சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, உயிரிழந்த நபர் ஒரு பெண் என தெரியவந்துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 12ஆம் திகதி தும்மலசூரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 39 வயதுடைய இளைஞனின் சடலம் தொடர்பில் குளியாப்பிட்டிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், பிரேத பரிசோதனையில், கொல்லப்பட்ட நபர் ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.  

உயிரிழந்தவர் தும்மலசூரிய, சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் உள்ள பெரிய தோட்டமொன்றில் சில காலமாக வசித்து வந்ததாகவும் அவர் கைவிடப்பட்ட நாய்களை பராமரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22