ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முப்படையினரை கௌவரப்படுத்தும் நிகழ்வு இன்று பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் உறவினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM