தலை சிதறி ஒருவர் பலி : மட்டக்களப்பில் கோர விபத்து

18 May, 2017 | 08:43 PM
image

மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசமான கோயில்போரதீவு பிரதான வீதியில் இன்று பிற்பகல் 2.30  மணியளவில் இடம்பெற்ற  விபத்தில் தலை சிதறி ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது    

பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த  கொல்லன் தொழில் செய்யும் பிள்ளையான் தம்பி-கிருஸ்ணபிள்ளை  என்பவர் சம்பவ இடத்தில் தலை சிதறி பலியாகியுள்ளார் 

அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி பொலிசார்   விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59
news-image

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் 75...

2025-02-07 21:16:18
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்...

2025-02-07 20:00:55
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச்செய்ய...

2025-02-07 20:30:38
news-image

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி...

2025-02-07 21:52:01
news-image

விசாரணைகளை நிறைவு செய்யாமல் சட்டமா அதிபரை...

2025-02-07 20:07:54
news-image

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில்...

2025-02-07 20:01:30
news-image

தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய...

2025-02-07 20:24:36