(க.கமலநாதன்)
மேல் மாகாணசபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் 38 பேர் தனித்து ஒரு அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர். எதிர்காலத்தில் கூட்டு எதிரணிக்கான வரப்பிரசாதங்களை கோரி போராட்டங்கள் செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேல் மாகாண சபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தனித்தரப்பாக செயற்பட தீர்மானித்துள்ளனர். நேற்று 17 ஆம் திகதி முதல் மேற்படி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மேல் மாகண சபையிலுள்ள கூட்டு எதிரணிக்கு ஆதரவான உறுப்பினர்கள் சகலரும் நேற்று கடவதை சுமித்திரா மண்டபத்தில் கூடியபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM