மேல் மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேர் தனித்து செயற்பட தீர்மானம்

Published By: Robert

18 May, 2017 | 04:59 PM
image

(க.கமலநாதன்)

மேல் மாகாணசபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் 38 பேர் தனித்து ஒரு அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர். எதிர்காலத்தில் கூட்டு எதிரணிக்கான வரப்பிரசாதங்களை கோரி போராட்டங்கள் செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேல் மாகாண சபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தனித்தரப்பாக செயற்பட தீர்மானித்துள்ளனர். நேற்று 17 ஆம் திகதி முதல் மேற்படி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மேல் மாகண சபையிலுள்ள கூட்டு எதிரணிக்கு ஆதரவான உறுப்பினர்கள் சகலரும் நேற்று கடவதை சுமித்திரா மண்டபத்தில் கூடியபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி...

2025-02-07 10:13:05
news-image

தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

2025-02-07 10:06:58
news-image

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை...

2025-02-07 09:23:28
news-image

பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை...

2025-02-07 09:16:12
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பது ஊழலை...

2025-02-07 09:14:51
news-image

தையிட்டி விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது...

2025-02-07 09:20:00
news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54