முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சம்பந்தன் உரையாற்ற வந்த போது குழப்பநிலை - Video

Published By: MD.Lucias

18 May, 2017 | 07:06 PM
image

 முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார். 

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் திடீரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள்  அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்ப அங்கு குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொது மக்களும்  எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். இது உரையாற்றும் இடமல்ல, இங்கு அரசியல் பேசாதீர்கள், நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்காதீ;ர்கள், இது முள்ளிவாய்க்கால் முற்றம்,  என பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் - சைக்கிள் மோதி விபத்து...

2025-02-07 10:38:41
news-image

பதுளையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி...

2025-02-07 10:13:05
news-image

தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

2025-02-07 10:06:58
news-image

நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவர் மின்சார...

2025-02-07 10:33:06
news-image

களுத்துறையில் தனியார் நிறுவனமொன்றில் தீ விபத்து

2025-02-07 10:29:31
news-image

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை...

2025-02-07 09:23:28
news-image

பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை...

2025-02-07 09:16:12
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பது ஊழலை...

2025-02-07 09:14:51
news-image

தையிட்டி விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது...

2025-02-07 09:20:00
news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38