தென்கொரிய ஜனாதிபதி யூன்சிக் இயோலிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்கொரிய நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல்பிரேரணைக்கு ஆதரவாக 204 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
தென்கொரிய ஜனாதிபதி சில வாரங்களிற்கு முன்னர் மார்ஷல் சட்டத்தை பிரகடனம்; செய்தமை( பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது) அந்த நாட்டில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையிலேயே எதிர்கட்சிகள் அவருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை இரண்டாவது தடவையாக கொண்டுவந்தன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM