தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

14 Dec, 2024 | 02:03 PM
image

தென்கொரிய ஜனாதிபதி யூன்சிக் இயோலிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல்பிரேரணைக்கு ஆதரவாக 204 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

தென்கொரிய ஜனாதிபதி சில வாரங்களிற்கு முன்னர் மார்ஷல் சட்டத்தை பிரகடனம்; செய்தமை( பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது) அந்த நாட்டில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையிலேயே எதிர்கட்சிகள் அவருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை இரண்டாவது தடவையாக கொண்டுவந்தன 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51