தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக மீண்டும் நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல் பிரேரணை – தலைநகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

14 Dec, 2024 | 01:19 PM
image

.தென்கொரிய ஜனாதிபதி தென்கொரிய ஜனாதிபதி யூன் சிக் இயோலிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றவில் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றவண்ணமுள்ளனர்.

அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சிக்கு ஆளும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே தேவையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அரசியல் குற்றவியல் பிரேரணையிலிருந்து தப்பிபிழைத்த ஜனாதிபதி அவர் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள்களின் மத்தியில் தொடர்ந்தும் பதவியில்நீடிக்கின்றார்.

தென்கொரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு ஆதரவான எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பெருமளவில் காணமுடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32