கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற வானிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தங்களின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 38 குடும்பங்களை சேர்ந்த 135 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM