சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் 207 பேர் பாதிப்பு!

14 Dec, 2024 | 11:49 AM
image

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற வானிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தங்களின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 38 குடும்பங்களை சேர்ந்த 135 பேரும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58