"நான் பார்த்த நந்திக்கடல்" நூல் வெளியீடு

Published By: Digital Desk 2

14 Dec, 2024 | 01:57 PM
image

முல்லைத்தீவு மாவட்ட கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முல்லைப் பொன் புத்திசிகாமணி எழுதிய "நான் பார்த்த நந்திக்கடல்” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (13) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கலந்து சிறப்பித்ததுடன் நூலையும் வெளியிட்டு வைத்தார்.

இதன்போது வெளியீட்டு உரையினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் ஆற்றினார்.

முல்லைத்தீவு மாவட்ட மூத்த எழுத்தாளர் நிலக்கிளி நாவல் புகழ் பாலமனோகரன் நூல் சார்ந்த திறனாய்வினை முன்வைத்தார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் மாவட்ட செயலக ஓய்வுநிலை பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், ஒட்டுசுட்டான் முதல்வர் நாகேந்திரராசா, முன்னாள் அதிபர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 16:48:31
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41