தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவரை பொலிஸார் சீதுவையில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
50 இலட்சம் ரூபா பெறுமதியான 6 தங்கப்பாலங்களை இந்தியாவுக்கு கடத்த முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பொட்ட நௌபரின் 2 ஆவது மனைவியென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM