நடிகை கீர்த்தி சுரேசுக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அந்தோணி தட்டில் என்பவருக்கும் கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
முன்னாள் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ்- 'இது என்ன மாயம்' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 'ரஜினிமுருகன்', ' பைரவா ', 'தானா சேர்ந்த கூட்டம்', ' சீம ராஜா ', ' சர்க்கார் ', ' சண்டக்கோழி 2', 'மாமன்னன் ','சைரன் ', ' ரகு தாத்தா' என ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாகவும் உயர்ந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து பான் இந்திய நட்சத்திர நடிகையாக மிளிர்கிறார்.
இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலரான மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அந்தோணி தட்டில் என்பவருக்கும் இடையே திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணம் கோவாவில் திட்டமிட்டபடி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த பன்னிரண்டாம் திகதியன்று கோலாகலமாக நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM