இலங்கைக்கான உரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடு தடுத்துவைத்திருந்தது - ரஸ்ய தூதுவர்

13 Dec, 2024 | 12:59 PM
image

இலங்கைக்கு  இலவசமாக வழங்கப்பட்ட உரத்தினை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றிய நாடு தடுத்துவைத்தது என  இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்லெவன் எஸ். ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார்.

உலக உணவுதிட்டத்தின் கீழ் இலவசமாக இலங்கைக்கு உரங்களை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம்தடுத்தது என தெரிவித்துள்ள அவர் இந்த உரம் வந்துசேருவதற்கு ரஸ்ய தூதரகம் இரண்டரை வருடங்களாக காத்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவிற்கு விதித்துள்ள சட்டவிரோத தடை காரணமாக ஐNருhப்பிய ஒன்றிய நாடான லட்வியாவில் இந்த உரங்கள் தடுக்கப்பட்டன  என  குறிப்பிட்டுள்ள அவர் இறுதியாக நாங்கள் எங்கள் நண்பர்களுடன் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வை கண்டோம் உரங்கள் இலங்கை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தன என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22