யாழ். நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி உயிரிழப்பு

12 Dec, 2024 | 06:08 PM
image

சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. 

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான கைதியே உயிரிழந்துள்ளார். 

இவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (12) யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்குப் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05