ஜேர்மனியில் வன்முறையில் ஈடுபட திட்டம் - 15 வயது சிறுவன் உட்பட மூவர் கைது

12 Dec, 2024 | 07:33 AM
image

துப்பாக்கிகள் கத்திகளை பயன்படுத்தி மோசமான வன்முறைகளில் ஈடுபடதிட்டமிட்ட மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மான்ஹெய்ம் நகரில் வீடொன்றில் சோதனையிட்ட ஜேர்மனி பொலிஸார் 15 மற்றும் 20 வயது சகோதாரர்களை கைதுசெய்துள்ளனர்.அதன் பின்னர் துருக்கியை சேர்ந்த 22 வயது நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பிராங்போர்ட் அல்லது மான்ஹெய்மில் கிறிஸ்மஸ் சந்தைகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் நடவடிக்கைகளால் தேசத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு சகோதரர்களும் கடும் மதகொள்கை பிடிப்புள்ளவர்கள் ஐஎஸ் அமைப்பின் மீது பற்றுக்கொண்டவர்கள் தாக்குதல் ஒன்றிற்கான வலுவான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55
news-image

கர்நாடகா | லாரி பள்ளத்தில் கவிழ்ந்த...

2025-01-22 13:49:37
news-image

புட்டினை சந்திப்பது முதல் காசா யுத்த...

2025-01-22 12:25:36
news-image

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத...

2025-01-22 11:00:00
news-image

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர்...

2025-01-22 10:39:28
news-image

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு...

2025-01-22 07:25:56