துப்பாக்கிகள் கத்திகளை பயன்படுத்தி மோசமான வன்முறைகளில் ஈடுபடதிட்டமிட்ட மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மான்ஹெய்ம் நகரில் வீடொன்றில் சோதனையிட்ட ஜேர்மனி பொலிஸார் 15 மற்றும் 20 வயது சகோதாரர்களை கைதுசெய்துள்ளனர்.அதன் பின்னர் துருக்கியை சேர்ந்த 22 வயது நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பிராங்போர்ட் அல்லது மான்ஹெய்மில் கிறிஸ்மஸ் சந்தைகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் நடவடிக்கைகளால் தேசத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு சகோதரர்களும் கடும் மதகொள்கை பிடிப்புள்ளவர்கள் ஐஎஸ் அமைப்பின் மீது பற்றுக்கொண்டவர்கள் தாக்குதல் ஒன்றிற்கான வலுவான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் வன்முறையில் ஈடுபட திட்டம் - 15 வயது சிறுவன் உட்பட மூவர் கைது
12 Dec, 2024 | 07:33 AM
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM