கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

10 Dec, 2024 | 05:27 PM
image

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வாவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெவில் சில்வா கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு சார்பாக செயற்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நெவில் சில்வா பல்வேறு குற்றச் செயல்களுக்கு உதவி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 10:24:11
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39
news-image

வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன்...

2025-01-13 18:17:37
news-image

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் - இந்துக்...

2025-01-13 18:21:56
news-image

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு ஆளும் காட்சியால்...

2025-01-13 18:01:30
news-image

மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டு செல்லும்...

2025-01-13 18:29:45
news-image

அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த தேவையான கொள்கைகளை...

2025-01-13 18:27:08
news-image

வீரகேசரி இணையத்தள வாசகர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்து....

2025-01-13 13:34:21