யுத்தகுற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் -சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர்

10 Dec, 2024 | 03:20 PM
image

சிரிய மக்களை சித்திரவதைக்குட்படுத்திய முன்னாள் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்தின் அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ள சிரியாவின் கிளர்ச்சி குழுவின் தலைவர் யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள்  பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களிற்கு சன்மானம் வழங்கப்படும் என அபுமுகமட் அல் ஜொலானி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை,கொலைகாரர்களை சிரிய மக்களை சித்திரவதை செய்த பாதுகாப்பு தரப்பினரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவோம் யுத்த குற்றவாளிகளை தேடுவோம் அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55