பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த பொலிசார்; குழப்பம் விளைவித்தமையால் மேலும் இருவர் கைது!

Published By: Vishnu

10 Dec, 2024 | 01:48 AM
image

வவுனியாவில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டிருந்தது.

வவுனியாநீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதானவீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்;

நீதிமன்றால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்தவீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா பொலிசார் அவரை மடக்கிப்பிடித்தனர். இதன்போது அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதேவேளை குறித்த நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டபோது அந்தபகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இரண்டு பேரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51