"தமிழர் செவ்வியல் ஆடல்” மூன்றாம் நாள் மாலை நிகழ்வு

Published By: Digital Desk 7

09 Dec, 2024 | 05:40 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "தமிழர் செவ்வியல் ஆடல்” மூன்றாம் நாள் மாலை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்ணாவியார் இணுவை ஏரம்பநாதர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு முனைவர் சுபாஷினி பத்மநாதன் சிறப்புரை ஆற்றினார். 

இதன்போது முனைவர் சுபாஷினி பத்மநாதன் மற்றும் வேலாயுதம் கணேசன் தம்பதியினருக்கு "தமிழர் செவ்வியல் ஆடல்" சிறப்பு மலர் வழங்கிவைக்கப்பட்டது. 

மேலும், இந்த நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17