மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளுக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

Published By: Digital Desk 2

09 Dec, 2024 | 05:06 PM
image

மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படையணியைச் சேர்ந்த 108 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய ஆபிரிக்க குடியரசை நோக்கி புறப்பட்டனர்.

இலங்கை விமானப்படை 2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களித்துள்ளதுடன், இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் படைப்பிரிவின் குழுவினர்  அமைதி காக்கும் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

படைவீரர்களுக்கான  போக்குவரத்து, விஐபி போக்குவரத்து, உணவு/பொருட்கள் போக்குவரத்து, உள்நாட்டு விமான பயனம்கள் , பாராசூட் மூலம் சரக்குகளை இறக்குதல், மருத்துவக் குழு போக்குவரத்து உள்ளிட்ட பல சிறப்புப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை இக்குழுவினர் வழங்கிவருகின்றனர்.

மேலும் இதற்கு  முன்னர் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக    பயணம் செய்த   92 பேர் அடங்கிய விமானப்படை   குழுவினர் அவர்களின் சேவை காலம்  நிறைவடைந்ததன் பின்பு  மீண்டும் நாட்டை வந்தடைந்தமையும்   குறிப்பிடத்தக்கது. 

இதன்போது  சர்வதேச விமான நிலையத்தில்  அனுப்பிவைப்பதற்கும்  வரவேற்றப்பதற்கும்  விமானப்படை அதிகாரிகள் மற்றும்  குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்  வருகை தந்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01
news-image

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8...

2025-01-23 18:53:25
news-image

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை...

2025-01-23 20:01:09