தக்காளிப் பழங்கள் வயிற்று புற்றுநோய் பரவுவதை தாமதப்படுத்தும் என புதிய ஆய்வொன்று கூறுகிறது.
அந்தப் பழங்களிலுள்ள லைகோபென் என்ற இரசாயனம் புற்றுநோய்க்கு எதிராக போராடும் ஒன்றாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில், இத்தாலிய புதிய ஆய்வானது தக்காளிப் பழங்களில் காணப்படும் விசேட இரசாயனம் மட்டுமல்லாது அதிலுள்ள அனைத்து உள்ளடக்கங்களும் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவத் தன்மையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.
தக்காளிப் பழங்கள் பல்வேறு வகையான வயிற்றுப் புற்றுநோய்களுக்கு எதிராகவும் போராடும் வல்லமையைக் கொண்டவை என மெர்கோலியன்கோ ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தப் பழங்கள் புற்றுநோய்க் கலங்கள் தோன்றுவதை மட்டுமல்லாது புதியதாக தோன்றிய புற்றுநோய்க் கலங்கள் பரவுவதையும் தாமதப்படுத்துவது தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் அந்தோனியோ சியோர்டனோ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM