.சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் ஆசாத் ரஸ்யாவில் உள்ளதாகவும்ரஸ்ய அரசாங்கம் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசாத் தனது குடும்பத்தினருடன் மொஸ்கோ வந்தார் என கிரெம்ளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM