"நான் ஏன் இலஞ்சம் வழங்க வேண்டும்"
08 Dec, 2024 | 07:15 PM
'நான் ஏன் இலஞ்சம் வழங்க வேண்டும். மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் யாருக்கும் இலவசமாக வழங்கவில்லை. அனுமதிப்பத்திரம் தேவையனவர்களிடம் நிதியை பெற்று வழங்கியுள்ளேன். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேறு நபர்களை என்னிடம் அனுப்பினார்கள். ஆனால், நான் யாருக்கும் இலவசமாக வழங்கவில்லை. இதனால் யாரும் தனிப்பட்ட ரீதியில் நன்மையடைய முடியாமல் போனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் நாட்டில் உள்ளன. மேலும் 300க்கும் மேற்பட்ட அனுமதிப்பத்திரங்களை வழங்கினோம். அடுத்த வருடத்தில் மேலும் 300 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்திருந்தோம். இவற்றின் ஊடாக 15 மில்லியன் ரூபா வீதம் பெற்றுக்கொண்டால் அரசாங்கத்தின் வருமானம் எவ்வளவு என்பதை சிந்திக்க வேண்டும்' என ரணில் விக்கிரமசிங்க நீண்ட விளக்கத்தை அளித்தார்.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM