வரக்காபொல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

08 Dec, 2024 | 03:26 PM
image

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரய பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) வீடொன்றில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர் 64 வயது துல்ஹிரய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பிரேத பரிசோதனையின்போது இறந்த உடலிலிருந்து இரத்தம் கசிந்திருந்ததால், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இந்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சடலம் பிரேத அறையில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வரக்காபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44