கிளர்ச்சிக்காரர்கள் அதிரடி தாக்குதலை மேற்கொண்டுசிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரிய இராணுவ அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளர்ச்சியாளர்களிற்கு ஆதரவுவழங்க தயார் என தெரிவித்துள்ள சிரிய பிரதமர் முகமட் காஜி அல் ஜலாலி இடைக்கால அரசாங்கத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க தயார் என தெரிவித்துள்ளார்.
நான் எனது வீட்டில் இருக்கின்றேன் தப்பியோடவில்லை நான் இந்த நாட்டை சேர்ந்தவன் என்பதால் தப்பியோடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM