பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்
Published By: Digital Desk 2
08 Dec, 2024 | 12:55 PM
வடக்கில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு என பழைய படங்களை பகிர்ந்து தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்.இந்த கைதுகள் அனைத்துக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு வகையில் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது. இனிமேல் யாரும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தை கையாளுவோம் என்ற செய்தியை அரசாங்கம் கூற விரும்பியது.அதனால் தைான், இந்த கைதுகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்படவில்லை, விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்கள். பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM