அநுர அரசின் இரண்டு திட்டங்கள்
Published By: Digital Desk 2
07 Dec, 2024 | 10:12 AM
13ஆவது திருத்தச் சட்டம், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்று கூறி, அதனை நிராகரிப்பது, அதனை இல்லாமல் செய்வது தான் தேசிய மக்கள் சக்தியின் இலக்கு. அப்படியானால், தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு? அதுபற்றிய எந்த தெளிவான நிலைப்பாடும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை. அப்படியொன்று இருந்தால், அதனை வெளிப்படுத்தியிருக்கும். மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தீர்வு எது என்று எப்படிக் கூறாமல் ஏமாற்றினாலோ அதே பாணியில் தான் தேசிய மக்கள் சக்தியும் செயற்படப் பார்க்கிறது.
தமிழர்களின் இனப் பிரச்சினையை ஏற்றுக் கொள்ளாத தேசிய மக்கள் சக்தி, இன அடிப்படையில் எதுவும் இல்லை என்று கூறுகின்ற கட்சி, எப்படி இனப்பிரச்சினைக்கு இது தான் தீர்வு என்று கூற முடியும்?
-
சிறப்புக் கட்டுரை
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் திட்டம்...
22 Apr, 2026 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
திட்டமிடப்பட்ட சதி
19 Apr, 2026 | 03:55 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரும் வரலாற்று...
19 Apr, 2026 | 03:40 PM
-
சிறப்புக் கட்டுரை
சமாதானத்தை வலியுறுத்திய திருத்தந்தையை கடுமையாக விமர்சித்து...
18 Apr, 2026 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?
17 Apr, 2026 | 04:27 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM