கவிஞர் க.பே.முத்தையாவின் நினைவுப் பேருரையும் “தமிழ் அறிவு” நூல் வெளியீடும்

06 Dec, 2024 | 05:38 PM
image

காவேரி கலாமன்றம் மற்றும் தாய் நிலம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர் க.பே. முத்தையா நினைவு பேருரையும் முத்தையாவின்  இலக்கண நூலான தமிழ் அறிவு நூலின் ஏழாவது பதிப்பு வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரிகள் கற்கை நிலையத்தில் நடைபெறவுள்ளது.

பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நினைவு பேருரையினை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தவுள்ளார்.

வரவேற்புரையினை கவிஞர் கு. றஜீவனும்  ஆசியுரையினை பேராயர் எஸ். ஜெபநேசனும் வாழ்த்துரையினை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கிருஸ்ணகுமார், அதிபர் தேவராஜ் ஆகியோரும் ஆய்வுரையினை கவிஞர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலனும், நன்றியுரையினை புத்திசிகாமணியும் ஆற்றவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17