கிளிநொச்சியில்  கத்திக்குத்து : ஐந்து பிள்ளைகளின்  தந்தை பலி : தாய் படுகாயம் (படங்கள்)

Published By: Ponmalar

16 May, 2017 | 04:24 PM
image

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது ஐந்து பிள்ளைகளின்  தந்தை பலியானதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில்  இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி  படுகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிசைப்பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது, தாம் வாடகைக்கு நடத்திய வியாபார நிலையத்திற்கு வழங்கி முற்பணத்தை மீளப்பெற்றுகொள்வதற்காக கணவன், மனைவி மற்றும் அவர்களது ஆறு வயது மகள் ஆகியோர் கடை உரிமையாளரிடம் சென்ற போது ஏற்பட்ட தர்க்கத்தின்போது கடை உரிமையாளரினால் கணவன்  மனைவி ஆகிய இருவரும் கத்தியினால் குத்தப்பட்டுள்ளனர்.  என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.  

குத்தியவர் எனும் சந்தேகத்தில் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05