ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்

06 Dec, 2024 | 09:30 AM
image

ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு நாளை சனிக்கிழமை (07)  நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது. 

நாட்டிய குரு எம்.ரமேஷ்காந்தின் நுவரெலியா பரத கலாலயம் நாட்டியப்பள்ளி  மாணவிகளான செல்விகள் ஹரீந்திர பாவ்யா, ரவிச்சந்திரன் ஜன்ஷினி, சிவகுமார் துளசிதா, மேரியன் ரொட்ரிகோ ஜொஹானா புருத்துக்சி, நமசிவாயம் கவீஷா ஆகியோரே அரங்கேற்றம் காண்கின்றனர். 

சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா நகர  மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நுண்கலைப் பீட உதவி விரிவுரையாளர் (பரதம்) எஸ்.மித்ரநாதன் மற்றும் நுவரெலியா Our Ladys’ Upper School –Rector வணக்கத்துக்குரிய அருட்தந்தை எம்.ஷிவந்த ரொட்றிகோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-23 18:36:46
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17