பண்டாரகமையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி !

Published By: Digital Desk 2

03 Dec, 2024 | 06:27 PM
image

களுத்துறை - பண்டாரகமையில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில், 17 வயதுடைய சிறுவனால் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

பண்டாரகம பேமதுவ, 13ஆம் தூண் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே  உயிரிழந்துள்ளான்.

இது தொடர்பில் மேலும் தெரிவயவருவது ,  

கடந்த முதலாம் திகதி சந்தேக நபரும் உயிரிழந்த நபரும் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது கைத்தொலைபேசி தொடர்பில்  ஏற்பட்ட தகராறில், சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்த போது ஸ்தலத்துக்கு விரைந்த நெல் உரிமையாளர் சந்தேக நபரை பிளாஸ்டிக் குழாயினால் தாக்கி அவரது கையிலிருந்த கத்தியை பறித்து உயிரிழந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06