பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான "பொல்வத்தே ஜனக" வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பாணந்துறை மோதரவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்ட்ட சந்தேக நபர் மொரட்டுவை முரவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்களும் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM