கரையோர மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அளுத்கமவிலிருந்து பயணித்த ரயில் ஒன்று இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தொழினுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
அத்துடன், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிலாபம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM