நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (02) மாலை 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (03) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு;
- பதுளை - பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பண்டாரவளை
- கண்டி - உடுதும்பர, தெல்தோட்டை, ஹரிஸ்பத்துவ, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, உடுநுவர, தும்பனை , பூஜாபிட்டிய, பன்வில, அக்குரனை, ஹத்தரலியத்த
- கேகாலை - ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்லை, யட்டியந்தோட்டை
- குருணாகல் - ரிதிகம
- மாத்தளை - இரத்தோட்டை , வில்கமுவ, நாவுல, யட்டவத்தை, பல்லேபொல, லக்கலை
- நுவரெலியா - வலப்பனை, கொத்மலை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM